Saturday, August 17, 2019

அத்திவரதரை கட்டிக்கலாமா?! - சுட்ட படம்

நாடி நரம்புலாம் கணக்கு பாடம் ஊறினவங்கதான் இப்படிலாம் கோலம் போடமுடியும்:-(
Image
Image
அத்திவரதரை தரிசிக்க முடியலைன்னாலும் கட்டிக்கிடலாம். இதுப்போல் கடவுள் படங்களை உடைகளில் பதிக்கலாமா?! தப்பில்லையா?! அழகுக்காக, இல்ல கோவிலுக்கு இந்த புடவையை பயன்படுத்தலாம். மத்தபடி அணிய தகுதியில்லாத புடவை..

Image
இதை புரிஞ்சுக்கிட்டா உறவுகள் பலப்படும்.
ஹாப்பி ரக்‌ஷாபந்தன். நல்ல ஒடம்பொறப்புகள் :-)

நன்றியுடன்,
ராஜி

6 comments:

  1. சுவையான சுடல்கள்.

    ReplyDelete
  2. ஓஹோ, அத்தி வரதர் புண்ணியத்தில் உங்களுக்குப் புதிய பட்டுப்புடவை கிடைத்ததா? வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. புடவையில் அத்தி வரதர்.... ம்ம்ம்... எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.

    காணொளி - பாவம் அந்தப் பையன்.

    சுட்ட படம் - நன்று.

    ReplyDelete
  4. சுட்ட சுவை!!! நல்லாருக்கு ராஜி

    கீதா

    படங்கள் சுட்டது என்றாலும் அருமை

    துணிகளில் எல்லாம் இறை உருவங்களா?

    துளசிதரன்

    ReplyDelete