Thursday, September 02, 2010

தனிமை

பகிரப்படாதநேசம்
என்னைக் கொல்கிறது.


தனக்குத் தானேக்
கட்டிக்கொண்ட கைகளின் தனிமைப் போல

நன்றி,
திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன்

No comments:

Post a Comment