Monday, September 06, 2010

நன்றிக் கடன்

ஒவ்வொரு நாளும்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்....,
"இறைவா நன்றி
"இறைவா நன்றி"

இது எனக்குத் தரப்பட்ட
தண்டைனையல்ல...,

உன்னை எனக்குத் தந்த
அவனுக்கு
நான்  செய்யும்
நன்றிக்கடன்.....,

No comments:

Post a Comment