Monday, September 13, 2010

ரசிக்கவைத்த வரிகள்

அன்பானவர்களுக்கு
 விட்டுக் கொடுங்கள்.
ஆனால்,
அவர்களை
விட்டுவிடாமல் இருங்கள்.

சின்னச் சின்ன விசயங்களில்தான்
"ஆனந்தம்" உள்ளது.
ஆனால்,
"ஆனந்தம்"என்பது
சின்ன விஷயமில்லை.

No comments:

Post a Comment