Sunday, September 19, 2010

குறுஞ்செய்தி

சுமைகளைக்  கண்டு
துவண்டு விடாதே
உலகத்தை  தாங்கும்
பூமியே
உன் காலடியில்தான்.

முள்ளின் திறமையைப் பார்
காலில் மிதித்தவனை
கையில் எடுக்க வைக்கிறது.
.
*வாழ்க்கையில் தன்னம்பிக்கை கொள்.



No comments:

Post a Comment