Saturday, November 18, 2017

நம்பிக்கை வைத்தது தவறோ?! - படம் சொல்லும் சேதி

என்னத்த சொல்ல?!
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.....


காதல், மது மாதிரி சோசியல் மீடியாவும் ஒரு போதை ஆகிட்டுது...

 நம்மோட மகிழ்ச்சியை பணம்தான் தீர்மாணிக்குது...

 உயிர் கொடுத்த தந்தைக்கு உயிர் கொடுத்த மகள். எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிட்டும்?!

வாழ்வின் கடைசி கட்டத்தில் பணம் துணைக்கு இருக்காது.  

 நம்பிக்கை வைத்தது தவறோ?!
என் கண்ணை தொறந்து வச்சுட்டாங்கன்னு சொல்லுறது அர்த்தம் இதுதான்...

பின் குறிப்பு.... 
நோன்பு, ஊர் பயணம்ன்னு கொஞ்சம் பிசி மக்களே! அதனால நம்ப வூட்டுக்கு வராத புள்ளையோட வீட்டுக்கு நாம ஏன் போகனும்ன்னு கோவிக்காம வந்துட்டு போங்க. திங்க கிழமை முதல் உங்க வீட்டுக்கு வரேன்...


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை

நன்றியுடன்,
ராஜி 

19 comments:

  1. ரசித்தேன் அனைத்தையும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  2. அனைத்து படமும்

    சொல்லிய செய்திகள் அருமை.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. அனைத்தும் ரசித்தேன். சில படங்கள் நிறைய முறை பார்த்தது!

    ReplyDelete
    Replies
    1. இனி முகநூலில் பதியக்கூடாது போல! போரடிச்சுட்டேனோ?!

      Delete
  4. ரசித்தேன் படங்களையும் தங்கள் கருத்துக்களையும்....
    அருமை அக்கா..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்குன் நன்றி சகோ. விரதம், பூஜை, ஊர் பயணம்ன்னு கொஞ்சம் பிசி. முகநூலில் பார்த்து தெரிஞ்சுருப்பீங்க. அதான் உங்க தளத்துக்கு வரமுடில, இனி வருவேன்

      Delete
  5. கருத்தாழமிக்க படங்கள் சொல்லும் சேதி அருமை,தங்கச்சி..........

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  6. பயனுள்ள செய்திகளைப் பகிர்ந்திடும் படங்கள் அருமை
    அதுவும் அந்த உயிர் கொடுத்த தந்தைக்கு உயிர் கொடுத்த மகள்
    போற்றப்பட வேண்டியவர்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ட்விட்டர்ல பார்த்தேன்ண்ணே. பார்த்ததும் பிடிச்சுட்டுது., உடனே சேமிச்சுக்கிட்டேன்... ஆனா, பேர், ஊர், விவரம் தெரில

      Delete
  7. ரசித்தோம் அனைத்தும் ராஜி!!

    உயிர் கொடுத்த தந்தைக்கு உயிர் கொடுத்த மகள் மற்றும் பிற செய்திகளும் அருமை...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதாக்கா

      Delete
  8. சில படங்கள் மனதை கனக்க வைத்தது.

    இடுகைத்தலைப்பு:
    நம்பிக்கை வைத்தது தவறோ ? - படம் சொல்லும் சேதி

    மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.

    சன்னலை மூடு

    இப்படி மனுஷனைப் போல பொய் சொல்லுதே.... அப்புறமாட்டிக்கு வாறேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்படிதான்ண்ணே அடிக்கடி மக்கர் பண்ணுது

      Delete
  9. பகிர்வு அனைத்தும் ரசித்தேன் கடைசியில் வருவது மிகவும் அருமை

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்நன்றிப்பா

      Delete
  10. சில படங்களை பார்க்கையில் பயம் தொற்றி கொண்டது.

    ReplyDelete
    Replies
    1. கடைசி இரண்டு படமா?!

      Delete