கால் உடைஞ்சு வீட்டில் முடங்கி கிடக்குறது கை ஒடிஞ்ச மாதிரி இருக்கு. பிள்ளைகள் ஆளுக்கொரு திக்கில்.. எந்த கடையில் என்ன பொருளை வாங்குவேன்னு பசங்களுக்கு மட்டுமே தெரியும். அதனால், வயர், உல்லன் நூல், மணிகள்ன்னு வாங்கி கொடுக்க ஆளில்லாம போரடிக்குது. அதைவிட, பிளாக்கில் பதிவு போடனுமேன்னு கடமை உணர்ச்சியில் செய்வதறியாது கை பிசைஞ்சுக்கிட்டிருக்கும்போது பழைய மெமரிக்கார்டில் எப்பவோ செஞ்ச உல்லன் தோரணம் இருந்துச்சு. பதிவாக்கியாச்சு. அடுத்த வாரத்திலிருந்து புதுசா செஞ்சதுலாம் பதிவா வரும். யூ ட்யூப் பார்த்து செஞ்சது..
நன்றியுடன்,
ராஜி
என்ன அழகு...! என்ன அழகு...!
ReplyDeleteஅழகாக இருக்கிறது தோரணம்.
ReplyDeleteஅழகிய தோரணம்.
ReplyDeleteஅழகு கைவண்ணம்.
ReplyDeleteஎனது அக்காவின் மகளும் கைவண்ணங்கள் செய்வதில் வல்லவர். வீடு நிறைய கைவினைப் பொருட்கள். பத்திரிகைகள்,விடியோக்கள் படங்கள் எடுக்க கேட்டபோது பப்ளிசிட்டி வேண்டாம் என்று விட்டார்.