Thursday, June 06, 2013

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்



1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது

2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.

3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது

4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது

5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது

6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது .

7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது

8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது

9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

11. கணவன் வேலைவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாஅக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…

12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது.


  டிஸ்கி: ஃபேஸ்புக்குல ரசித்தது...,

35 comments:

  1. அனைத்தும் மிகவும் சரி ...

    ReplyDelete
  2. கும்முன்னு உள்ள பெண்ணை விட
    கம்முனு உள்ள பெண்ணை கட்டினா - வாழ்கை
    ஜம்முனு இருக்கும் .

    ReplyDelete
    Replies
    1. வாத்தியாரைய்யா சொன்னா சரிதான்.

      Delete
  3. மிகச் சரி
    எல்லோருடைய வண்டியும் இந்த
    ஸ்பீடு பிரேக்கர்களுடந்தான் ஓடிக் கொண்டிருக்கிறது
    அது இல்லாவிட்டாலும் நிறைய வண்டிகள்
    ஆக்ஸிடென்ட் ஆகி இருக்கும் என்பதுவும் நிஜம்
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ம்ம் நிஜம்தான்ப்பா. ஆனா, இது சும்மா கலாய்க்க போடப்பட்ட பதிவு. இதை எழுதினவுங்களுக்கே தெரியும்.

      Delete
  4. Replies
    1. ஆமா சகோ! கண்டிப்பா அடுத்த பாகம் விரைவில்...,

      Delete
  5. இன்னாபா எல்லோருக்கும் இதே ஸ்பீடு ப்ரக்கர்கள் தானா? சரி சரி.

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்கு வீடு வாசப்படிதான் சகோ!

      Delete
  6. இவ்வளவு தானா ?..:))இன்னும் நிறைய இருக்கே :))
    வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. இருக்கு.., அடுத்த பாகம் விரைவில்...,

      Delete
  7. மிக முக்கியமாக இந்த காலத்து இளம் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் அதுவும் பிறந்த வீட்டினர் வேப்பிலை அடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆனா, அதுக்காக பொறந்த வீட்டினர் பேச்சில் நியாயம் இருந்தா கேட்டுத்தான் ஆகனும் சகோ!

      Delete
  8. ரசித்தேன்...உதவிக்கு நன்றி...!

    ReplyDelete
  9. 2,3,4,7,12 இந்த விசயங்களால் எனக்கு அதிகம் பிரச்சினை

    ReplyDelete
    Replies
    1. அடடா! ரொம்பதான் அடிவாங்கி இருப்பீங்க போல!

      Delete
  10. 12.... இப்படிக்கூட கேட்கிறது உண்டா...?

    ReplyDelete
    Replies
    1. ம்ம் இப்படி இல்லாட்டி இந்த புடவை எனக்கு மேட்ச் ஆகுதா? இந்த கம்மல் எனக்கு நல்ல இருக்கான்னு கேப்பாங்க

      Delete
  11. அருமை. ரமணி ஐயாவின் கருத்தே என்னுடையதும். இப்படியெல்லாம் வேகத்தடைகள் இல்லாவிடில் வாழ்க்கை வண்டி தறிகெட்டு ஓடிடுமே... சரி, மனைவிக்குக் கணவனிடம் பிடிக்காத பன்னிரண்டு ஏதாவது இருக்குமே... அதையும் சொல்லி சமன் செய்திடுங்கோ ராஜி.

    ReplyDelete
    Replies
    1. அது இருக்கு 120. கண்டிப்பா பதிவிட்டுடலாம் கீதா..,

      Delete
  12. ஸ்பீடு பிரேக்கர்கள் தேவைதான்.
    கீத மஞ்சரி அவர்கள் கேட்டதுபோல்
    மனைவிக்குக் கணவனிடம் பிடிக்காத
    பன்னிரெண்டையும் பட்டியலிடுங்களேன்.

    ReplyDelete
  13. காணாமலே போகும் கனவுகள்...!

    ReplyDelete
  14. ம்ம்ம் நல்ல பகிர்வு தான்

    ReplyDelete
  15. ராஜிஎங்க வீட்டுக்காரரிடம் இந்த பதிவைக்காட்டி டிக் பண்ண சொல்லி இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயையோ! உங்க வீட்டுல குழப்பம் ஏற்பட நான் காரணாமா?! உங்க வீட்டுக்காரர் என்னை கொலைவெறில தேடப்போறார்.., மீ எஸ்கேப்

      Delete
  16. பரவாயில்லையே! பெண்ணா இருந்துகிட்டு ஆண்கள் பிரச்னையைக் கூட அழகாக அலசியிருக்கிறீர்களே!

    ReplyDelete
    Replies
    1. உண்மையை ஒத்துக்கத்தானே வேணும் சகோ!

      Delete
  17. லிஸ்ட் கொஞ்சம் கம்மியோ...... :)

    வீட்டுக்கு வீடு வாசப்படி!

    ReplyDelete
  18. Manaiviku Piditha Vishayangal...

    1. Thuni Thuvaika Udavai seivathu...
    2. Veetai suthamaaga vaika Udavi seivathu...
    3. Manaiviku theriyamal pengaludan pesuvathu (Inbox, Call History Clear seivathu)...
    4. Kitchen'il athiga velai irukum pothu Urangi kondu bed coffee ketpathu...
    5. Yarudanaavathu sirithu pesinal santhegamaaga parpathu...
    6. Kulanthygal padipil gavanam seyamal irupathu...
    7. Veliku sendru vanthathum paasamaaga irandu varthy pesamal irupathu...
    8. Leave kidaikum samayathil, veliyil kooti sellamal irupathu...
    9. Sambala panathil athigam veen selavu seyvathu...
    10. Drinks, Smoke & etc...
    11. Ella velayum pengale seya vendum endru virumbuvathu...
    12. Manaiviyai compare seythu pesuvathu...

    appapa, pothuma, ippo santhosama Raji mam?

    ReplyDelete