இரு நண்பர்கள் புல்லா தண்ணியடிச்சுட்டு, செம போதையில ரயில்வே லைன்ல நடந்துக்கிட்டு இருக்கும்போது...,
நண்பர்1: இங்க பாருடா மாப்ள இந்த அநியாயத்தை நண்பர்2: என்னடா மாமா? நண்பர்1: படிக்கட்டை கொண்டாந்து எந்த முட்டாப் பயலோ தரையில வச்சுக் கட்டி இருக்கான் பாரு ...,!!?? நண்பர்2: அதுக்கூட பரவாயில்லடா மாமா கைப்பிடியும் கூடவே சேர்த்து வச்சு கட்டிஇருக்கான் பாரு..., அவனைலாம் என்னனு சொல்றது??!!
பாரில் புல் மப்பில் அருகிலிருந்தவரிடம்...., முதலாமவர்: ஏன்டா மச்சி இந்த சரக்கடிச்சா நல்லா போதையேறுமா?! அருகிலிருந்தவர்: அதெல்லாம் எனக்கு தெரியாது.., ஆனால், இப்பவே நீ புல் மப்புலதான் இருக்கேங்குறது மட்டும் எனக்கு நல்லா தெரியும்.., முதலாமவர்: எப்படிடா அவ்வளவு கன்பார்மா சொல்ரே அருகிலிருந்தவர்: ஏன்னா நான் உன் பிரண்ட் இல்ல. உன் அப்பன்டா.
இந்திய குடிமகனின் ஆதங்கம்:
10 ரூபாய் கொடுத்து வாங்கும் இட்லிக்கே புதினா சட்னி, கார சட்னி, தேங்கா சட்னி, சாம்பார்னு 4 சைட் டிஷ் தற்ராங்க. ஆனால், 75 ரூபாய் கொடுத்து வாங்கும் குவார்ட்டருக்கு சைட் டிஷ்ஷா ஒரு துண்டு ஊறுகா கூட தரமாட்டேங்குறாங்க. என்ன உலகம்டா சாமி இது
காலையில்அலுவலகம்செல்லும்போது, மிதிவண்டியில்வந்தஒருவனைதெரியாமல்தன்புதுவண்டியில்இடிக்க,மிதிவண்டியில்வந்தவனுக்குஅவ்வளவாகஅடிபடவில்லை. ஆனால், மிதிவண்டிக்குமட்டும்பலத்தசேதம்.
அவன்நல்லவன்போல, மற்றவர்களைப்போல்சண்டையிடாமல், தவறு தான் மீதும்உள்ளதெனக்கூறி, அவனேகூட்டத்தினரைவிலக்கியும்விட்டான்.
பின்குறிப்பு:இதுஎன்னோடநூறாவதுபதிவு. எத்தனைநாளைக்குதான் கவிதையே எழுதுறது.அதுதான்சிறுமுயற்சி. நூறாவது பதிவுக்காக வித்தியாசமாய்எதாவதுஎழுதனுமினுயோசிக்கையில், நிறைய"கதைக்கருக்கள்" மனதில் தோன்றியது. பிடித்திருந்தால்பின்னூட்டத்தில்சொல்லுங்கள். அவற்றையெல்லாம்ஒவ்வொன்றாய்பதிவிடுகிறேன்.
(மைண்ட்வாய்ஸ்: : பிடிக்கலைனுசொல்லிட்டால்??
நான்: அப்பவும்பதிவிடுவேன்.
மைண்ட்வாய்ஸ்:??!!!)
இந்தவலைப்பூவைவிளையாட்டாய்தான்ஆரம்பித்தேன். ஆனாலும், தொடர்ந்துதொடர்வேனாஎன்று முதல் சில பதிவுகளில் நான் நினைத்ததுண்டு. நூறைதொட்டதில்எனக்கும் ஆச்சர்யம்தான். என்பதிவையும்படித்துபார்த்து??!!! முதன்முதலில்பாராட்டி, முதல் follower ஆனஆதிரைஅவர்களுக்குநன்றி!! மற்றும் 24 followers க்கும்ஆயிரங்களைதாண்டியபார்வையாளர்களுக்கும்நன்றி! நன்றி!!