Saturday, June 27, 2020
இதுக்கு ஈசி சேர்ன்னு பேரு வச்சது யாரு?! - கிராமத்து வாழ்க்கை
Friday, June 26, 2020
அருள்மிகு சோழராஜா திருக்கோவில், ஒழுகினசேரி-புண்ணியம் தேடி ஒருபயணம்.
லாங்க்.. லாங்க்.. அகோ.. ஒன்ஸ் அப்பான் எ டைம்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கோவில்களை பற்றிய தொடர் ஒன்றை பதிஞ்சது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்ப லாக் டவுன் காரணமா எங்கும் போகமுடியாத சூழல். ஆடின காலும், பாடின வாயும் மட்டுமல்ல ஊர்சுற்றி எஞ்சாய் பண்ணினதை பதிவாக்கின மனசும் சும்மா இருக்காது. பதிவாக்காக எங்காவது போகலாம்ன்னா முடியல. எதையாவது மீள் பதிவா போட்டுக்கலாம்ன்னு முடிவு பண்ணியாச்சுது. சரி, எருமைமாடு அசை போடுற மாதிரி டூர் போய் வந்த போட்டோக்களை பார்த்துக்கிட்டே வரும்போது சில கோவில்களை பதிவாக்காம இருந்தது தெரியவர லாஸ்ட் பாலில் சிக்ஸர் அடிச்சு ஜெயிச்ச மாதிரி ஒரு பீல் வந்துச்சு.. உடனே இன்னிக்கு அதை பதிவாகவும் போட்டாச்சுது.
Thursday, June 25, 2020
க்ராஸ் கட் மார்க்கெட் வயர் கூடை - கைவண்ணம்
Wednesday, June 24, 2020
ராமனின் பெண்பால்தான் இந்த மணிமேகலை - வெளிச்சத்தின் பின்னே...
Tuesday, June 23, 2020
சத்தான முட்டை+கேரட் பொரியல் -கிச்சன் கார்னர்
Monday, June 22, 2020
வெட்டி எறிந்து பார்த்தேன்.. மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு?!
தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும் போது
நீ சிறகை விரிக்காதே
பிரிந்து போன பிறகு
நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
(மனமே மனமே....)
காதல் என்ற மாத்திரைக்கு
எப்போதும் இரண்டு குணம்
போட்டுக் கொண்டால்
போதையைக் கொடுக்கும்
போகப் போகத்
தூக்கத்தைக் கெடுக்கும்
காதல் என்ற யாத்திரைக்கு
எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஒளிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்
கண்மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆல விருட்சம்போல வளருது
அழகுப் பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன்
மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு
என் நெஞ்சமே பகையானதே
உயிர்வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
(மனமே மனமே....)
காதல் தந்த நினைவுகளை
கழற்றி எறிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
உலைமூட மூடிகள் உண்டு
அலைகடல் மூடிடமூடிகள் இல்லை
காதலின் கையில் பூக்களுமுண்டு
காதலின் கையில் கத்தியுமுண்டு
பூக்கள் கொண்டுவந்து நீ வாசம் வீசுவாயா
கத்தி கொண்டுவந்து நீ கழுத்தில் வீசுவாயா
என் வாழ்விலே என்ன சோதனை
நான் வாழ்வதில் என்ன வேதனை
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
(மனமே மனமே....)
Sunday, June 21, 2020
குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல இந்த பாட்டு - பாட்டு புத்தகம்
Saturday, June 20, 2020
லெமனே இங்கு சிவனாய்.. -சுட்ட படம்
Friday, June 19, 2020
ஸ்ரீதட்ஷிணாமூர்த்தி சுவாமிகள், பள்ளிதென்னல்-பாண்டிச்சேரி சித்தர்கள்.
கடவுள் விசயத்தில் இருவேறு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், இத்தனை சித்தர்கள் ஒரே இடத்தில் ஜீவசமாதியானது அதிசயத்திலும் அதிசயம்தான். நம்மை மிஞ்சிய சக்தியின் அருள் இல்லாமல் இது சாத்தியமில்லை என்பது புரியும். நேரமின்மை காரணமாக பல சித்தர்களின் ஜீவசமாதிகளை தரிசனம் செய்யமுடியவில்லை. இருந்தாலும் இறையருளும் குருவருளும் இருந்தால் விரைவில் மீதமுள்ள ஜீவசமாதி கோவில்களுக்கு சென்று அதைப்பற்றியும் ஒரு நீண்ட தொடர் எழுத ஆசை. போனவாரம் நாம ஸ்ரீ வண்ணாரபரதேசி சுவாமிகளின் ஜீவசமாதியை பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் தரிசித்தோம். அந்த வரிசையில் இந்த வாரம் நாம பார்க்கப்போவது பள்ளித்தென்னல்ல இருக்கிற ஸ்ரீதட்ஷிணாமூர்த்தி சுவாமிகளின் ஜீவசமாதியினை...
Wednesday, June 17, 2020
ராமனுக்கும் அணிலுக்கும் என்ன சம்பந்தமென தெரியுமா?! - தெரிந்த கதை, தெரியாத தகவல்...
Tuesday, June 16, 2020
புழுங்கல் அரிசியிலும் இடியாப்பம் செய்யலாம்!!- கிச்சன் கார்னர்
Monday, June 15, 2020
கவலைகளை மறக்க இந்த பாப்பாவோட சிரிப்பை பாருங்க -ஐஞ்சுவை அவியல்
Saturday, June 13, 2020
அரசு இயந்திரம் இயங்க இந்த 6823 ஸ்பேர் ஸ்பார்தான் காரணம்-சுட்ட படம்
Friday, June 12, 2020
ராகு-கேது தோஷம் நீக்கும் திருப்பாம்புரம்- புண்ணியம் தேடி
Wednesday, June 10, 2020
வருவேன் என்ற ஒற்றை வார்த்தைக்காக காத்திருந்த சகுந்தலையின் காதல் - வெளிச்சத்தின் பின்னே..
Tuesday, June 09, 2020
யாராச்சும் ஃபீரியா இருந்தால் இதுக்கு பேர் வச்சிட்டு போங்க! - கிச்சன் கார்னர்
Monday, June 08, 2020
பெண்மனசு ஆழத்தையும் தெரிஞ்சுக்கலாம்.. ஆழ்கடல் ரகசியத்தை தெரிஞ்சுக்க முடியாதுபோல!! - ஐஞ்சுவை அவியல்
Sunday, June 07, 2020
அக்கட தேசத்து பாட்டையும் ரசிப்போமில்ல!! -பாட்டு புத்தகம்
Saturday, June 06, 2020
நாங்கலாம் அப்பவே கொரோனாக்கூட பழகி இருக்கோமாக்கும்-கிராமத்து வாழ்க்கை

Friday, June 05, 2020
அழுக்கு துணிகளை துவைத்து கொடுத்து துன்பம் நீக்கிய சித்தர்-பாண்டிச்சேரி சித்தர்கள்.
சித்தம் என்றால் அறிவு... அறிவு தெளிந்தோருக்கு சித்தர்கள் என்று பெயர். சித்தர்கள் யாருக்கும் அடிமை இல்லை. யாரையும் அடிமைப்படுத்த மாட்டார்கள். ஜாதி, மத பாகுபாடு கிடையாது. இவர்களுக்கு நேரம் கால்ம் கிடையாது. தீட்டு, தீண்டத்தகாதவை கிடையாது. சித்தர்களின் கோட்பாடு ஒன்றுதான். இறைவன் ஒருவனே! அவன் ஜோதிவடிவானவன். அதிலும் இறைவன் தன்னுள்ளே உள்ளான். இறைவனை அடைய அன்பு ஒன்றே சிறந்த வழி என்று உணர்ந்தவர்களையே சித்தர்கள் என போற்றுகிறோம். தத்துவங்கள் தொன்னூற்று ஆறையும் கடந்தவர்கள் சித்தர்கள் என திருமூலர் பாடி வைத்துள்ளார். இப்பேற்பட்ட சித்தர்களை பற்றியும், அவர்தம் வரலாறு, ஜீவசமாதி ஆன இடம் பற்றியும் பாண்டிச்சேரி சித்தர்கள் வரிசையில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் நாம பார்க்கப்போறது பாண்டிச்சேரியில் உள்ள வில்லியனூர் சாலையில் ஒதியம்பட்டு என்ற ஊரில் உள்ள ஸ்ரீவண்ணார பரதேசி சுவாமிகள் ஜீவசமாதியை...