Showing posts with label வியப்பு. Show all posts
Showing posts with label வியப்பு. Show all posts

Tuesday, May 15, 2012

முதல்ல முட்டைதான் வந்துச்சு..., நான் கண்டுபிடிச்சுட்டேன்

கோழி வந்ததா? இல்ல முட்டை வந்துச்சான்னு ரொம்ப நாளா கேள்வி, உலகம் ஃபுல்லா சுத்திக்கிட்டு இருக்கு. எனக்கும் அந்த டவுட் ரொம்ப நாளா இருந்துச்சு. அதை என் ஃப்ரெண்ட்கிட்டயும் கேட்டு உயிரை வாங்கியிருக்கேன். அவதான் இந்த புகைப்படங்களை அனுப்பி முட்டையிலிருந்துதான் கோழி வந்துச்சுன்னு நம்புறியான்னு கேட்டா.

நான் நம்பிட்டேன் நீங்க?!








                            
                            
                            
                                       
டிஸ்கி:  என்னதான் முட்டையிலிருந்து  கோழி வந்துச்சா? கோழியிலிருந்து முட்டை வந்துச்சான்னு   கிண்டலடிச்சாலும் 50கிராம் முட்டைக்குள் இருக்கும் வெள்ளைக்கருவும், மஞ்சக்கருவும் பல உயிரியல் மாற்றங்கள் ஏற்பட்டு ஒரு கோழி குஞ்சாய் வெளிவருவதென்பது தெய்வச்செயல்தானே. இந்த படங்களை பார்க்கும்போது ஆச்சர்யத்துடன் இயற்கைக்கு நன்றியும் சொல்லனும்ன்னு தோணுச்சு. படங்களை அனுப்பிய தோழிக்கு நன்றி

Thursday, September 16, 2010

உன் வீடு உன்னை எப்படித் தாங்குகிறது?


உன் நினைவுகளை மட்டுமே
மனதில் சுமக்கும்....,
என் உடலே இந்தப் பாடுப்படுகிறதே..,

நீ உறங்க, பாட,
உணவருந்த, படிக்க,
விளையாட,குளிக்க
கோபப்பட, கொஞ்ச
என முழுதாய்
உன் வீடு, உன்னை எப்படித் தாங்குகிறது? 

           நன்றி,
கவிதையின் தலைப்பும், கருவும் தந்த
திரு.  தபு சங்கர் ஆர்களுக்கு.