சமீபத்துல கேப்டன் டிவியில் தே.மு.தி.க கட்சி மீட்டிங்க் போய்க்கிட்டிருந்துச்சு. கடைசியில் விஜயகாந்த் பேசினார்.
Showing posts with label விஜயகாந்த். Show all posts
Showing posts with label விஜயகாந்த். Show all posts
Sunday, March 22, 2020
Sunday, May 19, 2019
ராதா அழைக்கிறாள்..... பாட்டு புத்தகம்
தொலைதூர பயணங்களிலிலும், இரவு பயணங்களிலும் கேட்க சில பாடல்கள் என் ஃபேவரிட் லில்ஸ்ட்ல இருக்கும். அதுல இந்த பாட்டும் ஒன்னு. இந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் ஒரு உற்சாகம் பிறக்கும்.
பொட்டு வைத்துப்பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே என் புன்னகையே....
பூ மல்லிகையே என் புன்னகையே....
ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா
வா கட்டிக்கொள்ள நீ தொட்டுக்கொள்ள..
வா கட்டிக்கொள்ள நீ தொட்டுக்கொள்ள..
சில இடத்தில் வெட்டி வெட்டி பாடும்போது செமயா இருக்கும். விஜயகாந்த் செம ஹேண்ட்சம்மா இருப்பார். ராதிகாவும் அழகில் குறைச்சல் இல்ல..
ராதா அழைக்கிறாள்...
காதல் ராகம் இசைக்கிறாள்..
உன்னை ராதா அழைக்கிறாள்..
காதல் ராகம் இசைக்கிறாள்..
மின்னும் வண்ணக்கண்ணன்
தோளிலே மாலையாக
கூடிடும் வேளையாக...
உன்னை ராதா அழைக்கிறாள்..
காதல் ராகம் இசைக்கிறாள்..
உன்னை ராதா அழைக்கிறாள்...
பொட்டு வைத்துப்பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே என் புன்னகையே!
பொட்டு வைத்துப்பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே என் புன்னகையே!
மொட்டுவிட்ட பூவை கட்டிக்கொள்ள வா வா
மெட்டிச்சத்தம் கேட்டு மெட்டுக்கட்டு தேவா
நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர
ராதா அழைக்கிறாள்...
காதல் ராகம் இசைக்கிறாள்...
உன்னை ராதா அழைக்கிறாள்...
காதல் ராகம் இசைக்கிறாள்..
மின்னும் வண்ணக்கண்ணன்...
தோளிலே மாலையாக
கூடிடும் வேளையாக..
உன்னை ராதா அழைக்கிறாள்...
காதல் ராகம் இசைக்கிறாள்.....
உன்னை ராதா அழைக்கிறாள்....
ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா?!
வா கட்டிக்கொள்ள நீ தொட்டுக்கொள்ள
ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா?!
வா கட்டிக்கொள்ள... நீ தொட்டுக்கொள்ள..
மின்னல் இடை பாகம் கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம் மன்மதனின் யாகம்
பாரம் தீர தோளோடு தோளும் சேர..
ராதா அழைக்கிறாள்...
காதல் ராகம் இசைக்கிறாள்...
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக்கண்ணன்
தோளிலே மாலையாக
கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்
காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா…ராதா…ராதா...
பாடல்: ராதா அழைக்கிறாள்
திரைப்படம்: தெற்கத்திக்கள்ளன்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
திரைப்படம்: தெற்கத்திக்கள்ளன்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
நடிகர்கள்: விஜயகாந்த், ராதிகா
நன்றியுடன்,
ராஜி
Sunday, November 04, 2018
மனதில் ஒரு பூ பூத்தது - பாட்டு புத்தகம்
துணிச்சலான, அறிவான, ஆழ்ந்த சிந்தனையுள்ள பெண்ணா நடிக்கனும்ன்னா என் சாய்ஸ் பானுமதி, லட்சுமி, ராதிகா, சுகாசினி, சுவலட்சுமி இவங்கதான் சரியா இருப்பாங்க. அதுமாதிரி நடிச்சு நல்ல பேரும் வாங்கி இருப்பாங்க. மத்தவங்களைவிட சுகாசினியின் நடிப்பில் மேதாவித்தனம் தெரியுறதா எனக்கு தோணும். ஆழ்ந்த அறிவான பெண்ணா நடிச்ச படம் என் புருசந்தான் எனக்கு மட்டும்தான்.
ஆசைப்பட்டவனுக்கு கல்யாணம் ஆகிடும். உலகம் ரொம்ப சின்னது. என்னதான் ஓடி ஒளிஞ்சாலும் ஒருநாள் எதிர்பட்டே தீரனும்ன்ற மாதிரி அவன் வீட்டு எதிர்க்கவே குடிவருவாங்க சுகன்யா. அங்க, காதலிச்சவன் பொண்டாட்டி பணக்காரி, திமிர் பிடிச்சவ. புருசனை மதிக்க மாட்டா. அவ, ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பேசுவா. அதுக்கு மன்னிப்பு கேட்க சொல்வாங்க சுகாசினி. மாட்டேன்னு ஹீரோவோட பொண்டாட்டி சொல்ல, ஹீரோவோட வீட்டிலேயே போய் தங்குவாங்க. அதுக்கப்புறம் ஹீரோ பொண்டாட்டியை திருத்தி ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குறதா கதை... ஹீரோ விஜயகாந்த். விஜயகாந்துக்கு ஜோடியா ரேகான்னு நடிச்சிருப்பாங்க.
குழந்தையை வச்சிக்கிட்டு சுகாசினி பாடுற பாட்டைதான் இன்னிக்கு நாம கேக்கபோறது... எல்லா நேரத்தையும்விட இரவு பயணங்களில் கேட்க நல்லா இருக்கும். சுசீலாம்மா குரல் மனசின் அடி ஆழம் வரை செல்லும்...
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
குழலூதும் கண்ணனின் வண்ண மேனி
கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி
வலை வீசும் கனவிலே வந்து போவான்
கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்
தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு
சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
ல ல ல ல ல ல ல
மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்
ஆண்பிள்ளை பணிந்துவிடக் கூடாது பெண்ணே
கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
குழலூதும் கண்ணனின் வண்ண மேனி
கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி
வலை வீசும் கனவிலே வந்து போவான்
கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்
தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு
சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
ல ல ல ல ல ல ல
மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்
ஆண்பிள்ளை பணிந்துவிடக் கூடாது பெண்ணே
கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
படம் : என் புருசந்தான் எனக்கு மட்டும்தான்
இசை: இளையராஜா
எழுதியவர்: மு.மேத்தா
பாடியவர்: சுசிலா
நடிகர்கள்: விஜயகாந்த். சுகாசினி
இயக்கம் மனோபாலா
பாட்டு நல்லா இருக்கா?!
நன்றியுடன்,
ராஜி
பாட்டு நல்லா இருக்கா?!
நன்றியுடன்,
ராஜி
Subscribe to:
Posts (Atom)