
பறக்க  முடியா  
பாட்டாம்பூச்சியாய்   அலைமோதும்
நேசங்களைக் காற்றலையில்
உனக்காய்த்   தூதனுப்பினேன்...
கவிதைச் சுமக்கும் மௌனங்கூட
மொழியில்லா சின்னச் சின்ன
மழைத்துளி அர்ச்சனைகள்தான்...
விடிகின்ற   உன் எல்லாப்
பொழுதும் சுகங்களை
பொழுதும் சுகங்களை
மட்டும்  ஆசிவதிக்கட்டும்...
இன்று துடிகிற இதயமும் கூட
உன்னை மட்டுமே
வாழ்த்திப்  பாடட்டும்...
காற்றின்  இடைவெளியை
அதிகரித்து வான
அதிகரித்து வான
எல்லையையும்  தாண்டி
இதய  வழி வாழ்த்துகிறேன்...
இனிய பிறந்த தின வாழ்த்துகள்!!!!
ninaivellaam.blogspot.com
No comments:
Post a Comment