மூத்த மகளின் நிச்சயதார்த்தம், இளைய மகளின் கல்லூரி வேட்டை..இதுலாம் முடிஞ்சும் பிளாக்குலயும், கிராஃப்ட்லயும் மனசு செலுத்த முடில. எல்லாருக்கும் கூடை பின்னித்தர்றியே! ஒரே கலர்ல எனக்கொரு கூட பின்னித்தான்னு அம்மா கேட்க, அவங்களுக்காக ஒரு ரோல்ல பின்ன ஆரம்பிச்சேன். மே கடைசி வாரத்தில் மூணே நாளில் முழுக் கூடையை பின்னிட்டேன்.
கைப்பிடிக்கான வயரையும் கட் பண்ணி ஒரு கைப்பிடி பின்னிட்டேன். இன்னொரு கைப்பிடி பின்ன நேரம் கிடைக்கல. திங்கட்கிழமைதான் கைப்பிடியை பின்னி முடிச்சேன். அதும் பதிவுக்காக.... இதுலாம் ஒரு பெருமையாம்மான்னு கேட்டுடாதீங்க. ஏன்னா, பேசிக்கலி ஐ ம் சோம்பேறி...
இம்ம்ம்ம்மாம்பெரிய கூடை பின்ன முடிக்கத்தான் ரெண்ண்ண்ண்ண்ண்ண்ண்டு மாசம் ஆச்சு.
நன்றியுடன்,
ராஜி
நன்றாயிருக்கிறது.
ReplyDeleteமூத்த மகளின் நிச்சயதார்த்தம், இளைய மகளின் கல்லூரி வேட்டை
ReplyDeleteவாழ்த்துகள் சகோதரியாரே
அழகாக இருக்கிறது...
ReplyDeleteஅழைப்பிதழுக்காக காத்திருக்கிறேன் சகோதரி...
நானும் ..
Deleteகூடை அழகாய் இருக்கிறது ராஜி க்கா ...அதிலும் அந்த பொம்மை cute
ReplyDeleteகூடை ரொம்ப அழகாக இருக்கிறது ராஜி.
ReplyDeleteபொம்மை எட்டிப்பார்ப்பது க்யூட்!
கல்யாணம் நல்லபடியாக நடக்க வாழ்த்துகள். இளைய மகளுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கவும் வாழ்த்துகள் ராஜி.
கீதா