Friday, October 05, 2012

காதலியர்தம் கடைக்கண் காட்டிவிட்டால்....,


காதலியர்தம் கடைக்கண் காட்டிவிட்டால்...., 

நன்பேண்டா.....,


நம்மளைப் போல ஏதோ பிளாக் பைத்தியம் போல.....,



மூக்குக்கு மேல கோவங்கறது இதானா?! 



என்ன கொடுமை சரவணா இது................

                                                                             
அம்மான்னா சும்மா இல்ல....,

 

”ராஜி” பிளாக் படிக்காம தப்பிச்சு போறான்..., அவனை பிடிங்க...


வியாபாரம் நல்லா போகுதுங்களா சார்?!


19 comments:

  1. சுட்ட பழங்கள் மிக் அருமை...உங்களூக்கும் இப்படிதான் கோபம் வருமா?

    ReplyDelete
  2. அடாடா... ஒவ்வொரு படங்களும ரசித்துச் சிரிக்க வைத்தன. அம்மா எழுத்தின் தலைகீழ் வடிவம்.. சான்ஸே இல்ல. சூப்பர். கடைசிப்படம் மட்டும் கொஞ்சம் சிந்திக்கவும் வேதனைப்படவும் வெச்சது.

    ReplyDelete
  3. அம்மான்னா சும்மா இல்ல....,

    ReplyDelete
  4. எல்லா படங்களும் நல்லாருக்கு அதற்கான கமெண்ட்ஸ் இன்னும் நல்லாருக்கு

    ReplyDelete
  5. ஹா.ஹா.ஹா.ஹா........சூப்பரான படங்கள் அக்கா அதுவும் இரண்டாவது படம் செம செம

    ReplyDelete
  6. படங்களும் அதற்கான கமெண்டுகளும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

    ReplyDelete
  7. படத்த வைச்சே ஒரு பதிவு தேத்தியாச்சா ?,

    ReplyDelete
  8. படப்பதிவு!இரசித்த பதிவு! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  9. சூப்பர் கலெக்சன்.
    அம்மா மேட்டர் புதுசும் நல்லாவும் வித்தியாசமாகவும் இருக்குது

    ReplyDelete
  10. பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?

    ReplyDelete
  11. ஆளுக்கு நாலு பாட்டில் பீரா?!

    ReplyDelete
  12. சுட்டாலும் படங்கள்
    இனிக்கிறது தான்...

    ReplyDelete
  13. காதலியர்தம் கடைக்கண் காட்டிவிட்டால்...தலைப்பு பாதி குறள் மாதிரி இருக்கு...ஆகவே,

    காதலியர்தம் கடைக்கண் காட்டிவிட்டால்
    இடத்தை கொடுத்தா மடத்தைப் பிடுத்துடுவான்!

    ReplyDelete
  14. அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே

    ReplyDelete
  15. அக்கா தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள தங்களை எனது வலைப்பூவிற்கு அழைக்கிறேன்!
    http://dewdropsofdreams.blogspot.in/2012/10/2.htm

    ReplyDelete