Tuesday, September 07, 2010

என் மகள் தூயாவின் வரிகள்

நின்றால் தொலைவில்...,
நடந்தால் அருகில்....,
இருக்கிறது "இலக்கு".....,

நேற்றை எருவாக்கு...,
இன்றை உருவாக்கு ...,

No comments:

Post a Comment