Saturday, October 23, 2010

குறுஞ்செய்தி

எந்திரன் படம் சொல்லும் நீதி என்ன?
..,
..,
..,
...,
...,
லவ்வுன்னு வந்துட்டால் ரோபோக்கு கூட சாவு நிச்சயம்.

கணவன்: நீதான் எனக்கு மனைவியா வருவேன் னு எங்க டீச்சருக்கு அப்பவே தெரியும்போல இருக்கடி.
மனைவி: எப்படி சொல்றீங்க?
கணவன்: நீ மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு அப்பவே அடிக்கடி என்னைப் பார்த்து சொல்லுவாங்க.

திருமண விருந்துதான்..,
ஆனாலும் கை நனைக்க மனமில்லை,
கண்கள் குளமாகின்றன...,
காரணம்...,
...,
...,
...,
..., சோறு தீர்ந்து போச்சு..,
செருப்பும் தொலஞ்சு போச்சு.

காதலி: கலியாணத்துக்கு நம்ம வீட்டுல சம்மதிச்சா கலியாணம் பண்றோம் இல்லனா சூசைட் பண்றோம்.

காதலன்: ரெண்டுமே ஒன்னுதாண்டி.

இன்றே சிரித்துவிடு,
ஏனென்றால் நாளை நீயும்
காதலிக்கலாம்.

angry எப்படி இனிப்பா மாத்த முடியும்?
angry க்கு முன்னாடி J
போட்டால் jangry ஆய்டும்.
அதாவது இனிப்பயிடும் எப்புடி?


No comments:

Post a Comment