Wednesday, October 27, 2010

என் மகள்தூயாவின் கவிதை .

ஆறுபடை வீட்டானின்
ஆசியோடு ,
ந்துநிலத்திலும் ,
நான்கு திசையிலும்,
தேடி..,
மூன்று தமிழ் துணையோடு,
ஆண் பெண் இரண்டு பாலினரும்
முயன்று
அடைய வேண்டியது ஒன்று
அது "கல்வி"

No comments:

Post a Comment