Sunday, October 10, 2010

சிரிக்க மட்டுமே

நண்பர் ஒருவர் மின்னஞ்சல் செய்திருந்தார். அது ...,


திருமணத்திற்கு முன்: (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்)
கீழே படியுங்கள்

அவன்: ஆமாம் , இதற்காகத்தானே நான்,இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்
அவள்: நீ என்னை விட்டு விலக நினைப்பாயா?
அவன்: இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை,நினைத்ததில்லை
அவள்: நீ என்னை விரும்புகிறாயா?
அவன்: ஆமாம், இன்றும், என்றென்றும்
அவள்: என்னை ஏமாற்றிவிடுவாயா?
அவன்: அதைவிட நான் இறப்பதே மேல்
அவள்: எனக்கொரு முத்தம் தருவாயா?
அவன்: கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்
அவள்: என்னை திட்டுவாயா?
அவன்: ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா?
அவள்: நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா?



திருமணத்திற்குப் பின்:
கீழிருந்து மேலே படியுங்கள்
.
.

No comments:

Post a Comment