Monday, October 11, 2010

பூவின் அருமை

எங்கோ
பறந்து கொண்டிருக்கும்
வண்டுக்கு தெரிகிறது
பூவில் தேனிருப்பது...,

ஆனால்,
தண்டின் அருகிலேயே
வாழும் தவளைக்கு
தெரிவதில்லை
பூவின் அருமை



1 comment:

  1. அசத்தல் ராஜி.. தோட்டத்து மூலிகைக்கு வீரியம் கொஞ்சம் கம்மி தான்பா..

    அருமை தெரியாதவரிடம் உயர்வானது இருந்தால் அதன் மதிப்பு தெரிவதே இல்லை.

    அருமை தெரிந்தோருக்கோ தூரம் ஒரு பொருட்டில்லை.

    ReplyDelete