Sunday, October 10, 2010

கவிதைப் பெண்

யாரென்று சொல்ல
உனக்கும் தைரியமில்லை,
நானா என்று கேட்க
எனக்கும் நா
எழவில்லை...,
ப்ளீஸ்,ப்ளீஸ்,ப்ளீஸ்
சொல்லிவிடேன் உன்
கவிதைப் பெண் யாரென்று.??!!


No comments:

Post a Comment