Wednesday, October 27, 2010

தண்டனை

தவறு செய்தால்
தண்டித்துவிடு..,
அது மரணத் தண்டனையானாலும்
பரவாயில்லை.

ஆனால்,
விடுதலை மட்டும்
செய்துவிடாதே.

No comments:

Post a Comment